tag:blogger.com,1999:blog-3406460339577559551.post120164999572177376..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: தம்பதிகள் நேசிக்கப்படவேண்டுமா? மதிக்கப்படவேண்டுமா?shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-35325040266813182022012-10-27T12:26:45.614-07:002012-10-27T12:26:45.614-07:00அண்ணா உங்கள் பதிவுகள் படிக்க முடியவில்லை... உங்கள்...அண்ணா உங்கள் பதிவுகள் படிக்க முடியவில்லை... உங்கள் தளத்தில் ஏதோ தொழில்நுட்ப கோளாறு என்று நினைக்கிறேன்.. தளம் படிக்க முடியாத படி துள்ளிட்டே இருக்கு.. (அல்லது இது எனக்கு மட்டுமோ தெரில்ல..) ப்ளீஸ் பார்த்து சரி செய்யுங்கள் -:( இந்த கமண்ட்ஸ் ஃபோனால் தான் போடுகின்றேன்சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-1729853382750566312012-10-24T07:48:51.861-07:002012-10-24T07:48:51.861-07:00திருமணம் செய்யும் போது முக்கியமாக கவணம் செலுத்த வே...திருமணம் செய்யும் போது முக்கியமாக கவணம் செலுத்த வேண்டியது வயது ஒத்த வயதுடைய இருவருக்கு திருமணம் செய்துகொள்ளும் போது அங்கு இருவருடைய அறிவும் கிட்டத்தட்ட சமமான அளவில் இருக்கும் இதன் போது எதிர்ப் பேச்சுக்களும் பிரச்சனைகளும் எழ சாத்தியப்பாடுகள் அதிகம் இருக்கின்றன.<br /><br />அதனால்தான் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் எப்படியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் குறைந்தது 4 வருடங்களாவது இடைவெளி இருக்குமாறு பொருத்தம் பார்த்து திருமணம் செய்யச் செல்லியிருக்கிறார்கள்.<br /><br />சம்பாத்திஅய்த்திலோ அல்லது வீட்டிலிருக்கும் போதோ தனக்கு மரியாதை கிடைக்க வேண்டும் மதிப்பளிக்க வேண்டும் என்று நினைப்பது இருவரின் மடமைத்தனத்தைத் தான் காட்டுகிறது.<br /><br />உனக்குள் நான் எனக்குள் நீ என்று ஆகிய பின் எதற்கு ஈகோ........<br /><br />நல்ல பகிர்வுஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-46405263340772051622012-10-24T07:11:55.287-07:002012-10-24T07:11:55.287-07:00திருமணம் செய்யும் போதே இரு மனங்களை இணைத்து வைக்க வ...திருமணம் செய்யும் போதே இரு மனங்களை இணைத்து வைக்க வேண்டும்... பணங்களை இணைத்து வைத்தால் பிரச்சனை தான்... தவறு பெற்றோர்களிடம் தான் உள்ளது என்றும் சொல்வதற்கில்லை...<br /><br />எதை எதிர்ப்பார்கிறோமோ அது தான் கிடைக்கும்... எதுவானாலும் அனுபவிக்க வேண்டியது தான்...<br /><br />நல்லதொரு அலசலுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com