tag:blogger.com,1999:blog-3406460339577559551.post1249239674000201466..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: வேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்புshanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-25409284619615088802011-08-05T09:37:07.660-07:002011-08-05T09:37:07.660-07:00பொற் கோவிலுக்கு நானும் போய் இருக்கிறேன்.போகும் வழி...பொற் கோவிலுக்கு நானும் போய் இருக்கிறேன்.போகும் வழியில் அவர்கள் எழுதி வைத்திருக்கும் வார்த்தைகள் சுகம்.ஆனால் அந்த கோவிலை உருவாக்க அவர்கள் செய்தது தகிடுதத்தம் வேலை. அந்த பக்கம் வசித்த அப்பாவி மக்களின் நிலங்களை பிடுங்கி இவர்கள் செய்த அட்டுழியம் கேட்டாலே பல ஆயிரம் பல்புகளை தாண்டிவிடும்.காதர் அலிhttps://www.blogger.com/profile/15002561837425409711noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-48900946123842077212011-07-15T14:04:20.299-07:002011-07-15T14:04:20.299-07:00பாஸ், சான்ஸே இல்லை, படு கலக்கலாக சிறுகதையாக எழுதிய...பாஸ், சான்ஸே இல்லை, படு கலக்கலாக சிறுகதையாக எழுதியிருக்கிறீங்க.<br /><br />எதிர்பார்ப்போடு, இறுதியில் ஏமாற்றத்தினையும் முடிவு தந்திருக்கிறது.<br /><br />நிஜமான சம்பவம் என்றாலும், நீங்கள் சிறுகதை வடிவில் தொகுத்து தந்திருப்பது அருமை.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-36851918433229957432011-07-15T05:20:11.630-07:002011-07-15T05:20:11.630-07:00@சாகம்பரி said...
நல்ல நண்பனின் வயிற்றேரிச்சல...@சாகம்பரி said...<br /><br /> நல்ல நண்பனின் வயிற்றேரிச்சல் உடனேயே கேட்டுவிட்டதோ? சரி, உள்ளே சாமி கும்பிட்டாராமாம்?<br /><br /> பின்னே? சாமி கும்பிடுவதா? பெரிய பக்திமான் முழுக்க முழுக்க கடவுளைப்பற்றியே பேசி அறுத்திருப்பான்.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-17412417678513121602011-07-15T05:18:24.974-07:002011-07-15T05:18:24.974-07:00@எஸ்.பி.ஜெ.கேதரன் said...
நல்ல நட்பு.
நல்...@எஸ்.பி.ஜெ.கேதரன் said...<br /><br /> நல்ல நட்பு.<br /> நல்ல நொலேஜ்.<br /><br />ஆமாம் சார்,நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-86988824500592169802011-07-15T02:05:15.126-07:002011-07-15T02:05:15.126-07:00நல்ல நண்பனின் வயிற்றேரிச்சல் உடனேயே கேட்டுவிட்டதோ?...நல்ல நண்பனின் வயிற்றேரிச்சல் உடனேயே கேட்டுவிட்டதோ? சரி, உள்ளே சாமி கும்பிட்டாராமாம்?சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-31954348894590135942011-07-14T13:17:52.779-07:002011-07-14T13:17:52.779-07:00நல்ல நட்பு.
நல்ல நொலேஜ்.நல்ல நட்பு.<br />நல்ல நொலேஜ்.adhttps://www.blogger.com/profile/01849269066866321257noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-76363311365982566662011-07-14T06:23:00.578-07:002011-07-14T06:23:00.578-07:00@Sankar Gurusamy said...
நல்ல வேளை, காசுக்கு ...@Sankar Gurusamy said...<br /><br /> நல்ல வேளை, காசுக்கு வேட்டு வைக்காம,கொஞ்ச நேர கடலையோட பல்பு முடிஞ்சது.. அதுக்கு சந்தோசப்படுங்க..<br /><br /> பகிர்வுக்கு நன்றி...<br /><br />நன்றி சங்கர் குருசாமிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-18500093487378512792011-07-14T06:21:36.687-07:002011-07-14T06:21:36.687-07:00@இராஜராஜேஸ்வரி said...
வேலூர் பொற்கோயிலில் ஒர...@இராஜராஜேஸ்வரி said...<br /><br /> வேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு ஒளிர்கிறது.<br /><br />நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-44796584543547712752011-07-14T05:35:17.607-07:002011-07-14T05:35:17.607-07:00நல்ல வேளை, காசுக்கு வேட்டு வைக்காம,கொஞ்ச நேர கடலைய...நல்ல வேளை, காசுக்கு வேட்டு வைக்காம,கொஞ்ச நேர கடலையோட பல்பு முடிஞ்சது.. அதுக்கு சந்தோசப்படுங்க..<br /><br />பகிர்வுக்கு நன்றி...<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-88151644981438672482011-07-14T05:30:34.264-07:002011-07-14T05:30:34.264-07:00வேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு ஒளிர்க...வேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு ஒளிர்கிறது.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com