tag:blogger.com,1999:blog-3406460339577559551.post2647611770621706640..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: நோய்களை அணுகும் மனப்பாங்குshanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-34276463571832895822011-12-18T21:01:37.606-08:002011-12-18T21:01:37.606-08:00சில விதமான நோய்களுக்கு இப்படி வீட்டு கைவைத்தியம் ச...சில விதமான நோய்களுக்கு இப்படி வீட்டு கைவைத்தியம் செய்துகொள்வதில் தவறில்லை.. ஆனால் சரியாக வில்லை என்றால் அதையே மீண்டும் மீண்டும் செய்யாமல் மருத்துவரை நாடுவதுதான் சிறந்தது..<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி..<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-35416871808220585752011-12-18T09:54:59.757-08:002011-12-18T09:54:59.757-08:00வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கீங்களா?
நோய்களுக்கான கா...வணக்கம் அண்ணே,<br />நல்லா இருக்கீங்களா?<br />நோய்களுக்கான காரணங்களை அறிந்து எம் வாழ்வினை வளம்படுத்திக் கொள்வதற்கான அருமையான ஆலோசனைகளைச் சொல்லியிருக்கிறீங்க.<br /><br />நன்றி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-52517858060952275802011-12-17T08:00:40.583-08:002011-12-17T08:00:40.583-08:00அருமையான விளக்கம்!
பகிர்விற்கு நன்றி நண்பரே!அருமையான விளக்கம்!<br />பகிர்விற்கு நன்றி நண்பரே!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-80415952267419979362011-12-17T07:56:33.332-08:002011-12-17T07:56:33.332-08:00@சென்னை பித்தன் said...
//நோய்கள் குறித்த கல்...@சென்னை பித்தன் said...<br /><br /> //நோய்கள் குறித்த கல்வியும், விழிப்புணர்வும் நமக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது.//<br /> நிச்சயமாக! நன்றாகச் சொன்னீர்கள்!<br /><br />நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-58865698501379773882011-12-17T07:55:54.591-08:002011-12-17T07:55:54.591-08:00@ஸ்ரீராம். said...
உண்மைதான்!
கருத்துரைக்கு ...@ஸ்ரீராம். said...<br /><br /> உண்மைதான்!<br /><br />கருத்துரைக்கு நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-2823414396996389722011-12-17T07:55:11.931-08:002011-12-17T07:55:11.931-08:00@துரைடேனியல் said...
Arumaiyna Vizhippunarvu....@துரைடேனியல் said...<br /><br /> Arumaiyna Vizhippunarvu. Thodaravum.<br /><br />நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-63007887672575699862011-12-17T07:54:34.621-08:002011-12-17T07:54:34.621-08:00@ராஜா MVS said...
அவசியமான பகிர்வு...
நன்றிச...@ராஜா MVS said...<br /><br /> அவசியமான பகிர்வு...<br /><br />நன்றிசார்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-72676016612270303662011-12-17T07:53:49.487-08:002011-12-17T07:53:49.487-08:00@சசிகுமார் said...
மன தைரியம் இருந்தாலே அவன் ...@சசிகுமார் said...<br /><br /> மன தைரியம் இருந்தாலே அவன் பாதி குணமடைந்து விடுவான்.<br /><br />உண்மைதான்,சில நோய்களுக்கு உடனே மருத்துவரை பார்க்கவேண்டி இருக்கும்.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-30603610349386844742011-12-17T07:02:47.190-08:002011-12-17T07:02:47.190-08:00//நோய்கள் குறித்த கல்வியும், விழிப்புணர்வும் நமக்க...//நோய்கள் குறித்த கல்வியும், விழிப்புணர்வும் நமக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது.//<br /> நிச்சயமாக! நன்றாகச் சொன்னீர்கள்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-30190200685015768992011-12-17T06:52:54.208-08:002011-12-17T06:52:54.208-08:00உண்மைதான்!உண்மைதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-31773570293997335512011-12-17T04:42:15.754-08:002011-12-17T04:42:15.754-08:00Arumaiyna Vizhippunarvu. Thodaravum.
TM 7.Arumaiyna Vizhippunarvu. Thodaravum.<br />TM 7.துரைடேனியல்https://www.blogger.com/profile/15529632397107097909noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-81784773290660078062011-12-17T04:26:43.910-08:002011-12-17T04:26:43.910-08:00அவசியமான பகிர்வு...அவசியமான பகிர்வு...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-57642940949191813622011-12-16T20:02:14.456-08:002011-12-16T20:02:14.456-08:00மன தைரியம் இருந்தாலே அவன் பாதி குணமடைந்து விடுவான்...மன தைரியம் இருந்தாலே அவன் பாதி குணமடைந்து விடுவான்.சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-78229430091519637772011-12-16T19:06:38.162-08:002011-12-16T19:06:38.162-08:00@நிலாமகள் said...
எளிய கிராமத்து மனிதனுக்கு ம...@நிலாமகள் said...<br /><br /> எளிய கிராமத்து மனிதனுக்கு முன்னுரிமை என்பது பாரம்பர்ய நம்பிக்கைகளில் அடங்கியிருக்கிறது.//<br /><br /> பெரும்பாலும் நோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இப்பரிசோதனை முயற்சிகள் இருக்க வேண்டும். முற்றிய பின் தெரியவரும் நோய்களுக்கெல்லாம் நவீன மருத்துவத்துக்கு செல்வதே உகந்தது.<br /><br />நோய்முற்றும் வரை இருப்பதும் பிரச்சினை.சில அறிகுறிகளுக்கு உடனே மருத்துவரை நாட வேண்டும்.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-62483467804137990552011-12-16T19:05:02.545-08:002011-12-16T19:05:02.545-08:00@துஷ்யந்தன் said...
இப்போ எல்லாம் யார் பாஸ் ம...@துஷ்யந்தன் said...<br /><br /> இப்போ எல்லாம் யார் பாஸ் மூலிகை மருந்து பாவிக்கிறாங்க!!! காலம் அதை தூக்கி வீசிட்டுது.... அதில் கொஞ்சம் இன்னும் இருக்குத்தான்..... இதில் எது பெஸ்ட் என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை.... ஹா ஹா ...<br /> பாட்டியை கேட்டால் இப்பவும் சொல்லுவா மூலிகை மருந்துதான் சிறந்தது என்று ;)<br /><br />சில நோய்களுக்கு நவீன மருத்துவத்தை நாடவேண்டியது அவசியம்.தாமதம் செய்தால் ஆபத்து.நன்றி துஷ்யந்தன்.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-10048952046956058992011-12-16T19:03:08.630-08:002011-12-16T19:03:08.630-08:00@மகேந்திரன் said...
நம்ம ஊரு பாட்டி வைத்தியமு...@மகேந்திரன் said...<br /><br /> நம்ம ஊரு பாட்டி வைத்தியமும், தமிழ் மருத்துவங்களும்<br /> இன்னும் பல நோய்களை குணப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.<br /> ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுபோல மூட நம்பிக்கைகளை அதில் கலந்து<br /> நோயின் தீவிரத்தை இன்றைய பொழுதில் அதிகப்படுத்திவிடாமல்<br /> பார்த்துக்கொள்ள வேண்டும்.<br /> இன்று நாடுகளுக்கிடையே ஆயுதப்போருக்கு பதிலாக, நோய்கள் பரப்பும்<br /> நுண்ணுயிரிகளை அடுத்த நாட்டில் பரப்பி அதில் பணம் சம்பாதிக்கும் முறையையும், பொருளாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்தியும் தான் போர்புரிகிறார்கள். அதற்கேற்றார்போல அந்தந்த நேரத்தில் மருத்துவரை அணுகி வந்த நோய்க்கு தகுந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.<br /><br /> அருமையான விழிப்புணர்வு கட்டுரை நண்பரே.<br /><br />ஆமாம்,எய்ட்ஸ்கூட பயோவார் என்ற கருத்து உண்டு.நன்றி நண்பரே!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-30474441154872685012011-12-16T19:01:45.162-08:002011-12-16T19:01:45.162-08:00@சிநேகிதி said...
நல்ல தகவல்
நன்றி@சிநேகிதி said...<br /><br /> நல்ல தகவல்<br /><br />நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-51993234975052003672011-12-16T19:01:04.050-08:002011-12-16T19:01:04.050-08:00@rufina rajkumar said...
மருத்துவர்கள் கொடுக்...@rufina rajkumar said...<br /><br /> மருத்துவர்கள் கொடுக்கிற மருந்தின் எண்ணிக்கை மயக்கம் வர செய்கிறதே !<br /><br />சில இடங்களில் பணம் பிடுங்க அதிக மாத்திரைகள் பரிந்துரைப்பதாக சொல்கிறார்கள்.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-55137059119022870492011-12-16T17:22:05.133-08:002011-12-16T17:22:05.133-08:00எளிய கிராமத்து மனிதனுக்கு முன்னுரிமை என்பது பாரம்ப...எளிய கிராமத்து மனிதனுக்கு முன்னுரிமை என்பது பாரம்பர்ய நம்பிக்கைகளில் அடங்கியிருக்கிறது.//<br /><br />பெரும்பாலும் நோயின் ஆரம்ப கட்டத்தில் தான் இப்பரிசோதனை முயற்சிகள் இருக்க வேண்டும். முற்றிய பின் தெரியவரும் நோய்களுக்கெல்லாம் நவீன மருத்துவத்துக்கு செல்வதே உகந்தது.நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-52844952401331189942011-12-16T13:41:04.264-08:002011-12-16T13:41:04.264-08:00இப்போ எல்லாம் யார் பாஸ் மூலிகை மருந்து பாவிக்கிறாங...இப்போ எல்லாம் யார் பாஸ் மூலிகை மருந்து பாவிக்கிறாங்க!!! காலம் அதை தூக்கி வீசிட்டுது.... அதில் கொஞ்சம் இன்னும் இருக்குத்தான்..... இதில் எது பெஸ்ட் என்று என்னால் முடிவுக்கு வர முடியவில்லை.... ஹா ஹா ...<br />பாட்டியை கேட்டால் இப்பவும் சொல்லுவா மூலிகை மருந்துதான் சிறந்தது என்று ;)சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-16048098127608425322011-12-16T10:58:35.958-08:002011-12-16T10:58:35.958-08:00நம்ம ஊரு பாட்டி வைத்தியமும், தமிழ் மருத்துவங்களும்...நம்ம ஊரு பாட்டி வைத்தியமும், தமிழ் மருத்துவங்களும் <br />இன்னும் பல நோய்களை குணப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.<br />ஆனால் நீங்கள் குறிப்பிட்டதுபோல மூட நம்பிக்கைகளை அதில் கலந்து<br />நோயின் தீவிரத்தை இன்றைய பொழுதில் அதிகப்படுத்திவிடாமல் <br />பார்த்துக்கொள்ள வேண்டும். <br />இன்று நாடுகளுக்கிடையே ஆயுதப்போருக்கு பதிலாக, நோய்கள் பரப்பும் <br />நுண்ணுயிரிகளை அடுத்த நாட்டில் பரப்பி அதில் பணம் சம்பாதிக்கும் முறையையும், பொருளாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்தியும் தான் போர்புரிகிறார்கள். அதற்கேற்றார்போல அந்தந்த நேரத்தில் மருத்துவரை அணுகி வந்த நோய்க்கு தகுந்த மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.<br /><br />அருமையான விழிப்புணர்வு கட்டுரை நண்பரே.மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-49579542667294116652011-12-16T08:44:14.027-08:002011-12-16T08:44:14.027-08:00மருத்துவர்கள் கொடுக்கிற மருந்தின் எண்ணிக்கை மயக்கம...மருத்துவர்கள் கொடுக்கிற மருந்தின் எண்ணிக்கை மயக்கம் வர செய்கிறதே !செல்ல நாய்க்குட்டி மனசுhttps://www.blogger.com/profile/05729796491849090114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-34455558025525169542011-12-16T08:02:01.181-08:002011-12-16T08:02:01.181-08:00@நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமை.
பகி...@நண்டு @நொரண்டு -ஈரோடு said...<br /><br /> அருமை.<br /> பகிர்வுக்கு நன்றி .<br /> வாழ்த்துக்கள்.<br /><br />தங்கள் கருத்துரைக்கு நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.com