tag:blogger.com,1999:blog-3406460339577559551.post2853527851652310836..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: இவங்களெல்லாம் திருந்தவேமாட்டாங்களா?shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-41725362237066571042011-11-09T22:16:03.839-08:002011-11-09T22:16:03.839-08:00தவறு செய்வதற்கு
ஒவ்வொருத்தரும் தங்கள் பக்கம்
ஒரு ந...தவறு செய்வதற்கு<br />ஒவ்வொருத்தரும் தங்கள் பக்கம்<br />ஒரு நியாயத்தை வைத்திருப்பார்கள்.<br />அதை நம்மை ஏற்றுக்கொள்ளவும்<br />திணிப்பார்கள்...<br />என்ன செய்ய இவர்கள் எல்லாம்<br />திருந்தவே மாட்டார்கள்....மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-10391042155392117242011-11-09T21:23:48.611-08:002011-11-09T21:23:48.611-08:00தேவை மிகப் பெரிய சமூக மாற்றம்... என் நண்பர் ஆதி என...தேவை மிகப் பெரிய சமூக மாற்றம்... என் நண்பர் ஆதி எனக்கு ஓய்வில்லாமல் வேலை கொடுத்தால், எனக்கு பிடித்த வேலை கொடுத்தால் தண்ணியே அடிக்க மாட்டேன் என்று புலம்புவார்... யாரோ ஒருவர் கொடுக்க வேண்டும் என்றில்லாமல் நாமே அந்த வேலைகளை எடுத்துக் கொண்டால் எந்த குறையும் இருக்காது என்பது என் எண்ணம்... ஓய்வு நேரங்களில் எதையாவது செய்து கொண்டிருந்தால் எந்த வஸ்துக்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் அடிமையாக மாட்டோம்...SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-31453492098327832802011-11-09T12:28:54.653-08:002011-11-09T12:28:54.653-08:00ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் பொதிந்துள்ளது..
yes! c...ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் பொதிந்துள்ளது..<br /><br />yes! correct.கேணியூர் வீறுடை வேந்தனார்https://www.blogger.com/profile/17271625571121493888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-35108225452963152522011-11-09T06:58:16.229-08:002011-11-09T06:58:16.229-08:00கருத்துரையிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி....கருத்துரையிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-53043026158559193442011-11-09T06:18:42.393-08:002011-11-09T06:18:42.393-08:00ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் பொதிந்துள்ளது..ஒவ்வொரு வரியிலும் அர்த்தம் பொதிந்துள்ளது..ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-46082759428795150592011-11-09T04:44:04.730-08:002011-11-09T04:44:04.730-08:00100% உணமையான கருத்து100% உணமையான கருத்துMathuranhttps://www.blogger.com/profile/05165124866603860506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-67886432257079493492011-11-09T04:39:25.375-08:002011-11-09T04:39:25.375-08:00மாற்றம் ஒன்றே மாறாதது.. தொடர்ந்து கவனியுங்கள்..
ந...மாற்றம் ஒன்றே மாறாதது.. தொடர்ந்து கவனியுங்கள்..<br /><br />நன்றி...சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-17911855287848706842011-11-09T03:26:25.294-08:002011-11-09T03:26:25.294-08:00மிக அருமையான கருத்தொன்றைச் சொல்லியிருக்கீங்க அண்ணா...மிக அருமையான கருத்தொன்றைச் சொல்லியிருக்கீங்க அண்ணா! இந்த உலகில் இதுதான் சரி, இதுதான் பிழை என்று எதுவுமே இல்லை!பிரெஞ்சுக்காரன்https://www.blogger.com/profile/08727120142943663388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-23161257026881861552011-11-09T02:43:01.061-08:002011-11-09T02:43:01.061-08:00தண்டனை கடுமையாக இருந்தால் ஒருவேளை திருந்த வாய்ப்பு...தண்டனை கடுமையாக இருந்தால் ஒருவேளை திருந்த வாய்ப்புள்ளது என நினைக்கிறேன்....சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-12970528655824394542011-11-09T02:31:14.804-08:002011-11-09T02:31:14.804-08:00வணக்கம் அண்ணே,
ஒரே கல்லில ரெண்டு மாங்காய் அடிச்சி...வணக்கம் அண்ணே,<br /><br />ஒரே கல்லில ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கிறீங்க.<br /><br />ஹே....ஹே......<br /><br /><br />தாம் இதே வழியில் நிற்போம்,<br />திருந்தவே மாட்டோம் என தவறு செய்வோரையும், அவர்களை ஆதரிப்போரையும் சாடி ஒரு விளக்கம் கொடுத்திருப்பதோடு,<br />கீழே காப்பி பேஸ்ட் பற்றியும் ஒரு மறைமுகச் சாடல்,<br />ரசித்தேன் அண்ணா!நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-30494558075178636202011-11-09T02:03:39.802-08:002011-11-09T02:03:39.802-08:00திருந்தாதவர்களைப் பற்றி ரொம்பவே வருந்தி இருக்கிறீர...திருந்தாதவர்களைப் பற்றி ரொம்பவே வருந்தி இருக்கிறீர்கள்!ஓசூர் ராஜன்https://www.blogger.com/profile/16729301431253241528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-7238103546959017002011-11-09T01:39:30.322-08:002011-11-09T01:39:30.322-08:00அருமையான அலசல்...அருமையான அலசல்...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-86003692564184136952011-11-09T01:39:06.490-08:002011-11-09T01:39:06.490-08:00ஒரு செயலை ஒருவன் விடாமல் செய்வதற்க்கு அவனது உடலும்...ஒரு செயலை ஒருவன் விடாமல் செய்வதற்க்கு அவனது உடலும், மனமும் அந்த செயலில் முழுமையாக அடிமையாகி விட்டது என்பதே உண்மை.<br />மற்றவர்களுக்கு அவன் செயல் தவறாக தெரிந்தாலும் அவனுக்கு அப்படி தெரியாது... பழகிவிட்டது...ராஜா MVShttps://www.blogger.com/profile/09958379887188369564noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-25010861476583520752011-11-08T20:13:17.255-08:002011-11-08T20:13:17.255-08:00பல விசயங்கள் மனம் சார்ந்ததே... சரியாகத்தான் சொல்லி...பல விசயங்கள் மனம் சார்ந்ததே... சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்..<br /><br />பகிர்வுக்கு மிக்க நன்றி..<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-78212323185362497632011-11-08T17:33:02.156-08:002011-11-08T17:33:02.156-08:00@தனிமரம் said...
உண்மைதான் ஐயா இவர்களை மாற்று...@தனிமரம் said...<br /><br /> உண்மைதான் ஐயா இவர்களை மாற்றுவது அவர்கள் மனநிலையாலே முடியும் செயல்!!<br /><br />ஆமாம் சிவா! நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-88605622517947498162011-11-08T16:53:46.658-08:002011-11-08T16:53:46.658-08:00@துஷ்யந்தன் said...
உண்மையை சொன்னீர்கள் பாஸ்....@துஷ்யந்தன் said...<br /><br /> உண்மையை சொன்னீர்கள் பாஸ்..... அதிலும் நமக்கு சரியாக படுவது இன்னொருவருக்கு தப்பாக படுகிறது... இன்னொருவருக்கு சரியாக படுவது நமக்கு தப்பாக படுகிறதே......... இதுதான் வாழ்க்கை.<br /><br />ஆமாம்,அவரவர்கள் வாழ்ந்துவந்த விதமும் கற்றுக்கொண்டவைகளும் காரணம்,நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-45919535301385484422011-11-08T16:52:30.467-08:002011-11-08T16:52:30.467-08:00@அம்பலத்தார் said...
ஆம் சரியாக சொன்னீர்கள். ...@அம்பலத்தார் said...<br /><br /> ஆம் சரியாக சொன்னீர்கள். தவறுசெய்பவன் மட்டுமல்ல செய்யத்தூண்டுபவனும் ஜால்ராபோடுபவனும்கூட தவறுசெய்கிறார்கள்.<br /><br />ஆமாம் அய்யா,நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-8552163094678293212011-11-08T16:51:44.922-08:002011-11-08T16:51:44.922-08:00@RAVICHANDRAN said...
திருடனாய் பார்த்து திரு...@RAVICHANDRAN said...<br /><br /> திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டார்களே!<br /><br />கரெக்டா புடிச்சிட்டீங்க நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-38266773373212042472011-11-08T14:46:39.542-08:002011-11-08T14:46:39.542-08:00உண்மைதான் ஐயா இவர்களை மாற்றுவது அவர்கள் மனநிலையாலே...உண்மைதான் ஐயா இவர்களை மாற்றுவது அவர்கள் மனநிலையாலே முடியும் செயல்!!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-59680353891364478042011-11-08T13:52:00.204-08:002011-11-08T13:52:00.204-08:00உண்மையை சொன்னீர்கள் பாஸ்..... அதிலும் நமக்கு சரியா...உண்மையை சொன்னீர்கள் பாஸ்..... அதிலும் நமக்கு சரியாக படுவது இன்னொருவருக்கு தப்பாக படுகிறது... இன்னொருவருக்கு சரியாக படுவது நமக்கு தப்பாக படுகிறதே......... இதுதான் வாழ்க்கை.சுதா SJhttps://www.blogger.com/profile/01927194716632458150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-40434289380505630162011-11-08T09:49:05.057-08:002011-11-08T09:49:05.057-08:00ஆம் சரியாக சொன்னீர்கள். தவறுசெய்பவன் மட்டுமல்ல செய...ஆம் சரியாக சொன்னீர்கள். தவறுசெய்பவன் மட்டுமல்ல செய்யத்தூண்டுபவனும் ஜால்ராபோடுபவனும்கூட தவறுசெய்கிறார்கள்.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-34358821509886825702011-11-08T09:30:57.412-08:002011-11-08T09:30:57.412-08:00@RAVICHANDRAN said...
தம் அடிக்கிற பையனை அப்ப...@RAVICHANDRAN said...<br /><br /> தம் அடிக்கிற பையனை அப்பன் சத்தம் போட்டால் மறைவாக போய் அடிப்பானே தவிர விட்டுவிட மாட்டான்,<br /><br />உண்மைதான் நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-62024609191851549922011-11-08T09:30:11.043-08:002011-11-08T09:30:11.043-08:00@Online Works For All said...
Data Entry வேலை...@Online Works For All said...<br /><br /> Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது <br /><br />தங்கள் வருகைக்கு நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-3181380504313675652011-11-08T09:16:30.241-08:002011-11-08T09:16:30.241-08:00@M.R said...
தங்கள் கருத்து உண்மை தான்
நன்றி...@M.R said...<br /><br /> தங்கள் கருத்து உண்மை தான்<br /><br />நன்றி நண்பரே!shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-91806697545925780262011-11-08T09:09:38.532-08:002011-11-08T09:09:38.532-08:00@koodal bala said...
உண்மை ....உண்மை ...
நன்...@koodal bala said...<br /><br /> உண்மை ....உண்மை ...<br /><br />நன்றி...நன்றி...shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.com