tag:blogger.com,1999:blog-3406460339577559551.post7631204185927107834..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: ஹோட்டல்ல சாப்பிடுவீங்களா?shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-14086959663245189512011-06-20T22:17:03.185-07:002011-06-20T22:17:03.185-07:00palaya newspaperil kaareeyama,namba mudiyavillayae...palaya newspaperil kaareeyama,namba mudiyavillayaeAnonymoushttps://www.blogger.com/profile/17389733141401916292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-58937130167912822752011-05-29T23:34:57.375-07:002011-05-29T23:34:57.375-07:00தண்ணியிலதான் கண்டம் கேள்விபட்டிருக்கேன் .நியூஸ் பே...தண்ணியிலதான் கண்டம் கேள்விபட்டிருக்கேன் .நியூஸ் பேப்பர்லயுமா .....நல்ல விழிப்புணர்வு நண்பரே தொடர்க .......கூடல் பாலா https://www.blogger.com/profile/13015853424438092418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-37867354718083208812011-05-29T11:58:59.301-07:002011-05-29T11:58:59.301-07:00உண்மையில் வெளியில் சாப்பிடப் போகும் போது எம்மில் ப...உண்மையில் வெளியில் சாப்பிடப் போகும் போது எம்மில் பலர் உணவின் தரத்தினையோ, சுகாதாரத்தினையோ கருத்தில் கொள்வதில்லை. அவர்கள் உணவின் விலையினைத் தான் கருத்திற் கொள்கிறார்கள். <br /><br />எங்கே விலை மலிவாக இருக்கிறதோ அங்கே உள்ள சுகாதாரம், சுத்தத்தினைப் பற்றி அசட்டை செய்யாதவர்களாகத் தான் உணவினை உண்ணத் தொடங்குகிறார்கள்.<br /><br />இதற்குரிய தீர்வு, இத்தகைய மனித உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்களது கடைகளுக்க்கு சுகாதார அமைச்சர்கள், கவுன்சிலர்கள் சீல் வைக்க வேண்டும், அத்தோடு மாதத்தில் ஒரு தடவை எல்லாக் கடைகளிலும் ஹையீன், சுகாதாரம் முதலியவற்றைக் கருத்திக் கொண்டு செக்கிங் பண்ண வேண்டும், அப்போது தான் மக்களுக்கு ஏற்படும் தொற்று நோய்கள், உணவுடன் கலக்கும் நஞ்சுப் பதார்த்தங்கல் முதலியவற்றிலிருந்து பாதுகாக்க முடியும்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-2463178315063232282011-05-29T11:50:19.817-07:002011-05-29T11:50:19.817-07:00சகோ, புது டெம்பிளேட் கலக்கலாக இருக்கு சகோ.சகோ, புது டெம்பிளேட் கலக்கலாக இருக்கு சகோ.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-33398860459314342812011-05-29T10:09:59.496-07:002011-05-29T10:09:59.496-07:00@cheena (சீனா) said...
அன்பின் வேல் - சிந்தனை...@cheena (சீனா) said...<br /><br /> அன்பின் வேல் - சிந்தனை அருமை - அரிய தகவல்கள் - நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - நல்வாழ்த்துகள் வேல் - நட்புடன் சீனா<br /><br /> தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யாshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-75969746338888767212011-05-29T10:08:49.456-07:002011-05-29T10:08:49.456-07:00@Jana said...
ம்ம்ம்...இன்று 70வீதமான நடுத்தர...@Jana said...<br /><br /> ம்ம்ம்...இன்று 70வீதமான நடுத்தரக்கடைகளில் சாப்பிட்டுவிட்டு துடைக்க தினப்பேப்பர்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. நேற்று ஒரு செய்தியில் தொன் கணக்கில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை அழிப்பதை பார்த்தேன். நல்ல வழிப்புணர்வு.<br /> <br /> ஆம் ஜனா,அதனால்தான் இந்தப்பதிவு.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-33864146802842886772011-05-29T10:04:49.924-07:002011-05-29T10:04:49.924-07:00@மைந்தன் சிவா said...
அடப்பாவிகளா நானும் இந்த...@மைந்தன் சிவா said...<br /><br /> அடப்பாவிகளா நானும் இந்த மாதிரி பேப்பரால் வாய் எல்லாம் துடைத்திருக்கனே..<br /> பயனுள்ள தகவல் பாஸ்...<br /><br /> இனி ஜாக்கிரதை சிவா.நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-32020243421535055272011-05-29T10:03:53.973-07:002011-05-29T10:03:53.973-07:00@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
வெள...@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...<br /><br /> வெளிநாட்டில் உள்ள தரம் இந்தியாவுக்கு வரவேண்டுமானால் விழிப்புணர்வே முக்கியம் தம்பி நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-13233822601872650872011-05-29T10:01:33.579-07:002011-05-29T10:01:33.579-07:00@இராஜராஜேஸ்வரி said...
தங்கள் கருத்துரைக்கு நன...@இராஜராஜேஸ்வரி said... <br /><br /> தங்கள் கருத்துரைக்கு நன்றி சகோதரிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-6132313834896404112011-05-29T08:30:20.661-07:002011-05-29T08:30:20.661-07:00அன்பின் வேல் - சிந்தனை அருமை - அரிய தகவல்கள் - நாம...அன்பின் வேல் - சிந்தனை அருமை - அரிய தகவல்கள் - நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - நல்வாழ்த்துகள் வேல் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-74030217272392508732011-05-29T08:22:23.953-07:002011-05-29T08:22:23.953-07:00@சாகம்பரி said...
ஆமாம், உடலுக்கு நேடு விளைவி...@சாகம்பரி said...<br /><br /> ஆமாம், உடலுக்கு நேடு விளைவிக்கும் ஆபத்துகள் மலிவான விலையில் கிட்டுகின்றன. ஆனால் உயர்ரக உணவகங்களில்கூட அஜினோ மோட்டோ சேர்க்கிறார்கள். கல்லீரலை பாதிக்கும் இது வட இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பதிவிற்கு நன்றி திரு.சண்முகவேல்.<br /><br /><br /> உண்மைதான் சகோதரி நன்றிshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-25613243046684867082011-05-29T06:44:07.634-07:002011-05-29T06:44:07.634-07:00ம்ம்ம்...இன்று 70வீதமான நடுத்தரக்கடைகளில் சாப்பிட்...ம்ம்ம்...இன்று 70வீதமான நடுத்தரக்கடைகளில் சாப்பிட்டுவிட்டு துடைக்க தினப்பேப்பர்கள்தான் வைக்கப்பட்டிருக்கின்றன. நேற்று ஒரு செய்தியில் தொன் கணக்கில் செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை அழிப்பதை பார்த்தேன். நல்ல வழிப்புணர்வு.Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-68233175687693482902011-05-29T05:38:58.627-07:002011-05-29T05:38:58.627-07:00அடப்பாவிகளா நானும் இந்த மாதிரி பேப்பரால் வாய் எல்ல...அடப்பாவிகளா நானும் இந்த மாதிரி பேப்பரால் வாய் எல்லாம் துடைத்திருக்கனே..<br />பயனுள்ள தகவல் பாஸ்...Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-57593720882089277922011-05-29T03:37:54.802-07:002011-05-29T03:37:54.802-07:00அண்ணே இங்கு வெளிநாட்டில், உணவகங்கள் வைத்திருப்பவர்...அண்ணே இங்கு வெளிநாட்டில், உணவகங்கள் வைத்திருப்பவர்களுக்கு அவ்வளவு கட்டுப்பாடு்! கேட்டால் மலைத்துவிடுவீர்கள்! <br /><br />அதனால் நம்பி சென்று சாப்பிட முடியும்! சுத்தமும் நூறுவீதம் உத்தரவாதம்! <br /><br />உங்கள் கட்டுரை பல விழிப்புணர்வு செய்திகளை சொல்லி சென்றது! <br /><br />கடைசி ஜோக்! ஹி ஹி ஹி ஹி ....!!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-4941325150194443332011-05-29T03:27:47.879-07:002011-05-29T03:27:47.879-07:00போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் இப்படி ஏராளம...போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் இப்படி ஏராளமான பழக்கங்கள் நம்மிடம் இருக்கின்றன.//<br /> பதிவிற்கு நன்றி.பாராட்டுகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-13856918142736653902011-05-29T02:59:29.584-07:002011-05-29T02:59:29.584-07:00ஆமாம், உடலுக்கு நேடு விளைவிக்கும் ஆபத்துகள் மலிவான...ஆமாம், உடலுக்கு நேடு விளைவிக்கும் ஆபத்துகள் மலிவான விலையில் கிட்டுகின்றன. ஆனால் உயர்ரக உணவகங்களில்கூட அஜினோ மோட்டோ சேர்க்கிறார்கள். கல்லீரலை பாதிக்கும் இது வட இந்தியாவில் தடை செய்யப்பட்டது. பதிவிற்கு நன்றி திரு.சண்முகவேல்.சாகம்பரிhttps://www.blogger.com/profile/14461571255868735023noreply@blogger.com