tag:blogger.com,1999:blog-3406460339577559551.post8800906543237547957..comments2024-02-12T06:52:42.050-08:00Comments on counsel for any: படிப்புக்கும் பண்புக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்?shanmugavelhttp://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3406460339577559551.post-72074129273478013922011-06-21T13:36:28.440-07:002011-06-21T13:36:28.440-07:00இக் காலத்தில் நீங்கள் பதிவில் சுட்டியுள்ளது போலப் ...இக் காலத்தில் நீங்கள் பதிவில் சுட்டியுள்ளது போலப் படிப்பிற்கும், பண்பாட்டிற்கும் தொடர்புகள் இல்லைத் தான் சகோ,<br /><br />புத்தகப் பூச்சிகளாக இருக்கும் பலர் தான் இன்று சமூகவிரோதச் செயற்பாடுகளினைச் செய்வதில் முதலிடம் வகிக்கிறார்கள். <br /><br />கணினி நன்கு தெரிந்தவர்களின் செயற்பாடுகள் இருக்கிறதே...<br />வெட்கித் தலை குனியும் அளவிற்கு பெண்களின் முகங்களின் புகைப்படங்களை மாற்றுதல்.<br />ஆபாசப் படம் தயாரித்தல், கிறடிற் கார்ட் மோசடி செய்தல் எனப் பல வகையான குற்றச் செயல்களிலும் ஈடுப்பட்டுத் துலைக்கிறார்கள்.<br /><br />படிப்பறிவை விட, அனுப அறிவு தான் எப்போதும் ஒரு மனிதனை முழுமையடைய வைக்கும் என்பது என்னுடைய கருத்து,<br />அதுவே யதார்த்தமும் கூட.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-36228452585797091652011-06-21T06:57:56.951-07:002011-06-21T06:57:56.951-07:00கருத்துரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.கருத்துரையிட்ட அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.shanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-44785947452713361512011-06-21T06:18:04.063-07:002011-06-21T06:18:04.063-07:00ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள் முன்னோ...ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பார்கள் முன்னோர்கள்.<br />படிப்பறிவைவிட பட்டறிவே ஒருவனை பண்பாளனாக மாற்றும், அனுபவங்கள், பகிர்வுகள், என்பனவும், விளையாட்டக்கள்கூட மனிதனை பண்பாளன் ஆக்கவிடும். இன்றைய நிலையில் புத்தகம் சப்பும் விலங்ககளாக்கப்பட்ட மாணவர்கள் எப்படி பண்பாளர்கள் ஆவார்கள்?Janahttps://www.blogger.com/profile/17009901684740477819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-11906751979194809522011-06-20T22:50:56.080-07:002011-06-20T22:50:56.080-07:00தன்னளவில் யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனாக்க் ...தன்னளவில் யாருக்கும் தீங்கிழைக்காத ஒரு மனிதனாக்க் கூட உருவாக்க முடியாத கல்வியால் என்ன பயன்?<br />மனம் வளர்வதற்கு தேவையான எந்த திட்டமும் ,பாடமும் நம்மிடம் இல்லை.<br /><br /><br />நல்ல கேள்வி. நல்ல கருத்து. சென்று சேருமிடம் சேர்ந்தால் நலம். ஆட்சியிலமர்வோர் தத்தம் சுயலாபங்களை, சொந்த பகைகளை மட்டுமே கருத்தில் கொண்டிருக்கும் வரை எதுதான் சரியாகும்?நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-44155527092076110042011-06-20T22:44:21.084-07:002011-06-20T22:44:21.084-07:00உண்மையில், இக்காலத்தில் படிப்புக்கும் பண்புக்கும் ...உண்மையில், இக்காலத்தில் படிப்புக்கும் பண்புக்கும் ஒருவித சம்மந்தமும் இல்லைத்தான்!சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-20179432144506317772011-06-20T22:10:59.848-07:002011-06-20T22:10:59.848-07:00arumai nanba......arumai nanba......Anonymoushttps://www.blogger.com/profile/17389733141401916292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-53730963660325282892011-06-20T21:19:46.629-07:002011-06-20T21:19:46.629-07:00இதில் படிப்பைவிட வளர்ப்பே பிரதானமாக இருக்கும். பெற...இதில் படிப்பைவிட வளர்ப்பே பிரதானமாக இருக்கும். பெற்றொரின் சரியான கவனத்தில் வளர்ந்த குழந்தைகள் பெரும்பாலும் கெட்டுப்போவதில்லை. <br /><br />நம் நாட்டில் குருகுல கல்வி இன்று மிக அரிதே. எனவே இதற்கு பாடத்திட்டத்தின் பாதிப்பு குறைவே. ஆசிரியர்களின் பங்களிப்பு சற்று அதிகமாக இருந்தால் இதை சற்று குறைக்க முடியும்.<br /><br />அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி..<br /><br />http://anubhudhi.blogspot.com/Sankar Gurusamyhttps://www.blogger.com/profile/08937571453554985055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-20224635549760291092011-06-20T18:39:59.025-07:002011-06-20T18:39:59.025-07:00நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.நல்ல பதிவு.<br />வாழ்த்துக்கள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-90258383835588218582011-06-20T11:02:52.945-07:002011-06-20T11:02:52.945-07:00// ...// உலகெங்கும் பொருள் சார்ந்த கலாச்சாரம் வளர்ந்த அளவுக்கு பொருளற்ற கலாச்சாரம்(Non Material culture) வளரவில்லை.புதுப்ப்து அறிவியல் கண்டு பிடிப்புகள் மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்கின.மனம் மட்டும் குப்பையாக அப்படியே கிடக்கிறது.அது வளரவேயில்லை.மனம் வளர்வதற்கு தேவையான எந்த திட்டமும் ,பாடமும் நம்மிடம் இல்லை.<br />///<br />பலே பலே அருமையான கருத்துக்கள்...<br />இவற்றை கண்டு பிடிப்புகளால் மாற்ற முடியாது சகோ!Anonymoushttps://www.blogger.com/profile/11193475755380074397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-47212738638580719792011-06-20T10:52:38.242-07:002011-06-20T10:52:38.242-07:00தனி மனிதனுக்கும்,சமூகத்திற்கும் அமைதியை வழங்கும் ஆ...தனி மனிதனுக்கும்,சமூகத்திற்கும் அமைதியை வழங்கும் ஆற்றல் பெற்ற கல்வியே நமது தேவை.மனதில் அன்பையும்,மலர்ச்சியையும் உருவாக்கும் திறன் படைத்த கல்வியை அடையாளம் காண வேண்டிய தருணம் இது.//<br /><br /> இன்றில்லாவிட்டால் என்று?<br /> இபோதில்லாவிட்டால் எப்போது??இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-17261066767517267772011-06-20T08:57:24.006-07:002011-06-20T08:57:24.006-07:00உருப்போட்டு அதை காகிதத்தில் வாந்தி எடுத்தாப் போதும...உருப்போட்டு அதை காகிதத்தில் வாந்தி எடுத்தாப் போதும் இங்கே. புரிந்து படிக்கத் தேவை இல்லை. யாருக்கு அதிகமா நினைவாற்றல் இருக்கோ அவன் ஜெயிப்பான்.<br /><br />என்ன கல்விமுறையோ போங்க :(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-28033615030089342792011-06-20T08:12:59.187-07:002011-06-20T08:12:59.187-07:00எமது கல்வி முறை - நற்பண்புகளை மட்டும் கற்றுக் கொடு...எமது கல்வி முறை - நற்பண்புகளை மட்டும் கற்றுக் கொடுக்கத் தவறிவிட்டது என்றில்லை! மனிதனுக்கு அடிப்படையில் அவசியமான மனோதிடத்தையும் அது கொடுக்கத் தவறியுள்ளது! <br /><br />நன்கு படித்த பலர், அல்ப பிரச்சனைகளுக்காக தற்கொலை செய்வதைப் பார்த்திருக்கிறேன்! <br /><br />ஆக நீங்கள் சொல்வது போல உண்மையில் கல்விக்கும் அறிவுக்கும் சம்மந்தமில்லை!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-7241618026487385782011-06-20T07:56:36.538-07:002011-06-20T07:56:36.538-07:00நாட்டில் நடக்கும் மிகப்பெரிய தவறுகள் எல்லாமே ரொம்ப...நாட்டில் நடக்கும் மிகப்பெரிய தவறுகள் எல்லாமே ரொம்பவும் படித்தவர்கள் நிகழ்த்துபவைதானே. படிப்பு எதைக்கற்றுத்தருகிறது என்பது இன்னமும் விளங்கிக்கொள்ளப்படாமலேயே இருக்கிறது நிறையப்பேருக்கு. படிப்பு சம்பாதிப்பதற்கான சர்டிபிகேட்டை வாங்குகிற ஒன்று என்பதுதானே முக்கால்வாசிப்பேர்களின் நினைப்பு.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-15339195425069314102011-06-20T07:37:10.801-07:002011-06-20T07:37:10.801-07:00மிக அருமையான விஷயம் ஒன்றை எடுத்துச் சொல்லி இருக்கீ...மிக அருமையான விஷயம் ஒன்றை எடுத்துச் சொல்லி இருக்கீங்க அண்ணே! <br /><br />உண்மையில், இக்காலத்தில் படிப்புக்கும் பண்புக்கும் ஒருவித சம்மந்தமும் இல்லைத்தான்! <br /><br />நான் பார்த்திருக்கிறேன், பாடசாலையில் கற்பித்தலில் சிறந்து விளங்கும் சில ஆசிரியர்கள், போதைக்கு அடிமையாகி இருப்பதும், அவர்களால் சிறந்த முறையில் கற்பித்தலை முன்கொண்டு செல்ல முடியாமல் திண்டாடுவதையும்!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3406460339577559551.post-81214112340980132782011-06-20T07:32:00.185-07:002011-06-20T07:32:00.185-07:00வணக்கம் அண்ணே!வணக்கம் அண்ணே!ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிhttps://www.blogger.com/profile/15761741913694209529noreply@blogger.com