counsel for any
கவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி
Pages
(Move to ...)
Home
▼
Friday, December 31, 2010
செம்மொழியான தமிழ் மீது
செம்மொழியான தமிழ் மீது
பற்று அவனுக்கு
எனக்கும்தான்
ஆங்கிலத்திற்கு எதற்கு
கொண்டாட்டம் என்கிறான்
தமிழோ ஆங்கிலமோ
வாழ்வை கொண்டாடு
அந்நியனோ நம்மவனோ
அடுத்தவனை நேசி
நமதென்றால்
நலமாகும் வாழ்வு
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment