உனது செந்நிறக் குருதியால்
புனிதமடைந்தது நம் தாய்மண்
கொடிக்காக இன்னுயிர்
மண்ணுக்காக ரத்தம்
மண்ணுக்காக ரத்தம்
பட்டொளிவீசி பறக்கிறது
நம் தேசியக்கொடி இன்று
உன் புகழைப் பரப்ப
புவியில் காற்றுள்ளவரை
உன் பெயரை ஒலித்துக்கொண்டிருக்கும்
நீ தாங்கிய கொடி
கருப்பாயி ஈன்ற மகன்
காலத்தை வென்ற நாளில்
வணங்குகிறேன்.
புவியில் காற்றுள்ளவரை
உன் பெயரை ஒலித்துக்கொண்டிருக்கும்
நீ தாங்கிய கொடி
கருப்பாயி ஈன்ற மகன்
காலத்தை வென்ற நாளில்
வணங்குகிறேன்.
(நேற்று எழுதியது )
Thanks. very good
ReplyDelete