Wednesday, February 2, 2011

கவிதையால் என்ன பலன்


கவிதையால் என்ன பலன்

அன்பை பகிராமல்

எதற்கிந்த கதை

நேசம் கூட்டாமல்

எப்படி குடும்பம் என்பீர்கள்

பாசம் இல்லாத இட்த்தை

பள்ளிகளுக்கு என்ன நோக்கம்

நேசிக்க கற்றுத்தருவதை விட

இளமை எதற்கு

காதல் செய்யாமல்

ஏனிந்த வாழ்வு

உன் மீது அன்பு செய்யாமல்?

-